கணேச மகா வித்தியாலயம்
புலமெங்கிலும் புங்குடுதீவின் புகழ்பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com
திங்கள், 5 மே, 2025
வெள்ளி, 25 அக்டோபர், 2024
புதன், 7 மே, 2014
வெள்ளி, 7 மார்ச், 2014
வெள்ளி, 4 மே, 2012
சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா ^
எதிர்வரும் 13.05.2012 அன்று மாலை சுவிஸ் பேரன் நகரில் Rubigen என்னும் இடத்தில் Worbstzr 13 என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் இந்த நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது.விழாவில் தி.கருணாகரன் (கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர்) , ந.தர்மபாலன், முன்னாள் அதிபர்,புங்குடுதீவு மகா வித்தியாலயம், குணா செல்லையா (முன்னாள் தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் )ஆகியோர் வந்து சிறப்பிகவிருக்கின்றனர் மேலதிக .விழா மண்டப விபரம் பின்னர் அறியத்தரப்படும் .மே மாதம் பதினோராம் திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும்
கனடாவில் நேற்று இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா புகைப்படம்
புதன், 16 மார்ச், 2011
யா/புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-16 .pungudutivu )
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-16 .pungudutivu )
திறனாய்வு போட்டிகள் 05.03.2011 சனிக்கிழமை மு.ப. 9.30மணிக்கு வித்தியாலய மைதானத்தில் அதிபர் எஸ்.கே.சண்முகலிங்கம் தலைமையில் நடைபெ றது
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினரர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன்,வேலணை கோட்டக் கல்லூரி அதிகாரி கு.சரவணபவானந்தன்,கெளரவ விருந்தினர்களாக மனவளக்கலை துணைப் பேராசியரும், கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்கப் பொருளாளருமானசி.முருகானந்தாவேல்,வேலணை பிரதேச மதியஸ்ர் சபை உறுப்பினர் செல்வி பொ.ஜமுனாதேவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினரர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன்,வேலணை கோட்டக் கல்லூரி அதிகாரி கு.சரவணபவானந்தன்,கெளரவ விருந்தினர்களாக மனவளக்கலை துணைப் பேராசியரும், கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்கப் பொருளாளருமானசி.முருகானந்தாவேல்,வேலணை பிரதேச மதியஸ்ர் சபை உறுப்பினர் செல்வி பொ.ஜமுனாதேவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வெள்ளி, 5 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)